26 April 2011

கண்ணீர் வடித்த பக்தர்

Posted by Gunalan Lavanyan 7:36 AM, under | No comments

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதற்காகவும் தொழிற்சங்கத்தை வளர்ப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் பா.ஜீவானந்தம். ஜீவா, ஜீவா என்று எல்லாரும் உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஒரே தலைவரும் அவர்தான். நல்ல வீடு இல்லாமல் குடிசை வீட்டில் ஜீவா வாழ்ந்து வந்தபோது, அவர் வீட்டைக் கடந்துபோன காமராஜர் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வந்தார். வீட்டைப் பார்த்து திகைத்துப்போன கர்மவீரர், ’ஐயோ ஜீவா... குடிசையிலா இருக்கிறீர்கள். உம்...

25 April 2011

கேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி!

Posted by Gunalan Lavanyan 10:09 AM, under | 3 comments

தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில் சிரமம் இருந்துவருவதாகக் தமிழகம் முழுவதிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டு இருந்தன. ஆனால், அரசே ஊக்கப்படுத்தும் தமிழ் வழிக் கல்விக்கு புத்தகம் எப்படி கிடைக்காமல் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், மேற்கண்ட புகாரை நிரூபிக்கும் வண்ணமாக தினமலர் புதுமலர் இணைப்பில் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. ’அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...’ திமுகவின் பராக்கிரமங்களைப் பட்டியலிடும் விளம்பரட்தின்...

24 April 2011

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு

Posted by Gunalan Lavanyan 11:28 PM, under | No comments

புட்டப்பர்த்தி சாய்பாபா ஞாயிறு அன்று (ஏப்ரல் 24) காலை 7.30 மணிக்கு மரணமடைந்தார். ஞாயிறு மாலை 6 மணி முதல் குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. புதன் அன்று (ஏப்ரல் 27) இறுதிச் சடங்கு நடைபெறும் என்று ஆஸ்ரம வட்டாரம் தெரிவித்து இருக்கிறது. பாபாவின் இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள். பாபாவின்...

பாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்!

Posted by Gunalan Lavanyan 3:48 PM, under | 2 comments

உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று மரணம் அடைந்தார். இதயக் கோளாறு, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்த பாபாவுக்கு வயது 85. பாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். அதனால், அவருடைய மரணச் செய்தியைக் கேட்ட பலர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறர்கள். ஆனால், பாபாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக ஆந்திரா வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன....

19 April 2011

180 டிகிரி

Posted by Gunalan Lavanyan 8:28 PM, under | No comments

180 டிகிரி படத்திலிருந்து சில காட்சிகள்... ...

18 April 2011

நயன்தாரா மாதிரி!

Posted by Gunalan Lavanyan 12:02 AM, under | No comments

திரைப்பட பாடலாசிரியர் பா விஜயின் ஸ்டைலில் அடுத்து கதாநாயகனாக அறிமுகமாகும் சினிமா கவிஞர் சினேகன். ஏற்கெனவே அமீர் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்து, டான்ஸ், காமெடி என கலக்கிய சினேகன் இப்போது உயர்திரு 420ஆக அவதாரம் எடுத்து நிற்கிறார். நயன்தாராவின் ஜெராக்ஸ் காப்பி என்று சொல்லப்படும் கர்நாடகப் பைங்கிளி மேக்னா ராஜ்தான் படத்தின் கதாநாயகி. இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரேம்நாத் உயர்திரு 420இன் இயக்குனராக பரிணமித்து இருக்கிறார். ஆக்ஷன்,...

14 April 2011

ராதாவின் எதிர்பார்ப்பு

Posted by Gunalan Lavanyan 8:06 AM, under | No comments

நீண்ட நாட்களாக திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு இன்னு வராமலேயே இருக்கும் படம் கோ. ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகள் கார்த்திகா இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். காதலர் தினத்தில் வெளிவருவதாகப் பேசப்பட்ட ’கோ’ உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளிவரலாம் என்று கூறப்பட்டது. அதை உறுதி செய்வதுமாதிரி படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 14 அன்று படம் திரைக்கு வரும் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டு இருந்தார்....

Pages 271234 »

கோப்பு

கோப்பு