08 March 2011

அனுஷ்கா + ப்ரியாமணி + நாகர்ஜூன் = வம்பு கூட்டணி!

Posted by Gunalan Lavanyan 11:35 PM, under | No comments

தெலுங்கில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ரகடா படம் தமிழில் பெயர் வம்பு. இந்தப் படத்தில் அனுஷ்கா, ப்ரியாமணி, சார்மி என்று கவர்ச்சிக்கு தாராளம் காட்டும் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆந்திராவில் சக்கைப் போடு போட்டுவரும் ரகடா தமிழ் ரசிகர்களையும் ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அந்தப் படத்தை தமிழில் வெளியிடும் பத்ர காளி பிலிம்ஸ் பிரசாத் ராவ், ஏ.வெங்கட்ராவ்.

'வம்பு' பட பாடல் காட்சிகளில் இருந்து சில படக் காட்சிகள்... கலக்கலான காதல் பாடல் வரிகளுடன்...



'சக்கைப் போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது'



'இச்சுத்தா இச்சுத்தா கண்ணத்துல இச்சுத்தா...'




'காதல் வைபோகமே...'



'ஆத்தாடி பாவட காத்தாட...'



'நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு...'



'கவிதை அரங்கேறும் நேரம்... மலர்க் கணைகள் பரிமாறும் தேகம்...'




'கட்டிப்புடி கட்டிப்புடிடா... கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா...'



'தொட்டால் பூ மலரும்... தொடாமல் நான் மலர்ந்தேன்...'


'அப்படி போடு... போடு... அசத்திப் போடு கண்ணாளே...'



'தொட்டுக்கவா... முட்டிக்கவா...'




0 comments:

Post a Comment