09 November 2023

இன்னும் ஓயவில்லை சுனாமி நினைவலைகள்

Posted by Gunalan Lavanyan 8:27 PM, under | No comments

21ஆம் நூற்றாண்டின் மிக மோசமான பேரழிவு என்று வர்ணிக்கப்படும் சுனாமி ஏற்பட்டு 19 ஆண்டுகள் ஆகின்றன. அதன் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. கடற்கரையோர கிராமங்களில் மீனவ மக்கள் பட்ட துயரம் இன்னும் காயவில்லை. அரசு செய்த சீர்த்திருத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் இருந்தாலும் அது போதவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. சுனாமி குடியிருப்புகள் சிதிலம் அடைந்து போயிருப்பது இன்னும் வேதனையை மீனவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. 2004 டிசம்பர் 26 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா...

04 May 2011

மூன்று தலைமுறை காதல்!

Posted by Gunalan Lavanyan 12:30 AM, under | No comments

அன்று கண்ணோடு கண் பார்த்து காதல் வளர்த்தவர்கள், இன்று எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்க்கிறார்கள். இப்படி காதலின் வெளிப்பாடு மாறினாலும், தலைமுறைகள் தாண்டியும் மாறாமல் இருப்பது காதல் மட்டுமே. அப்படிப்பட்ட மூன்று தலைமுறைக் காதலர்களின் காதல் வாழ்க்கை. மதம் கடந்த காதல் இவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சவங்க. 2002-ல் காதலிக்க ஆரம்பிச்சபோது, ரெண்டு வீட்ல இருந்தும் நிறைய எதிர்ப்பு. வீணா - பாஷாங்கிற பேரைப் பார்த்தாலே தெரியலையா......

01 May 2011

ஃபோட்டோகிராஃபர்களும் அன்னா ஹசாரேவும்

Posted by Gunalan Lavanyan 9:15 AM, under | No comments

புகைப்படக் கலையில் ஆர்வமும் தாகமும் உள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக இயங்கி வருகிறார்கள். இப்படியொரு அமைப்பை முதன் முதலில் தென்னிந்தியாவிலேயே பெங்களூருவில்தான் தொடங்கி யிருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள BWS (Bangalore Weekend Shoot) நண்பர்களின் இயக்கத்தை ஃபிளிக்கர், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பார்த்த சென்னை நண்பர்கள் சிலரும் CWC (Chennai Weekend Clickers) என்று ஆரம்பித்து இயங்கிவருகிறார்கள். இதனால் ஒரேநேரத்தில் ஒரே இடத்தில் ஏராளமான புகைப்படக்...

26 April 2011

கண்ணீர் வடித்த பக்தர்

Posted by Gunalan Lavanyan 7:36 AM, under | No comments

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதற்காகவும் தொழிற்சங்கத்தை வளர்ப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் பா.ஜீவானந்தம். ஜீவா, ஜீவா என்று எல்லாரும் உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஒரே தலைவரும் அவர்தான். நல்ல வீடு இல்லாமல் குடிசை வீட்டில் ஜீவா வாழ்ந்து வந்தபோது, அவர் வீட்டைக் கடந்துபோன காமராஜர் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வந்தார். வீட்டைப் பார்த்து திகைத்துப்போன கர்மவீரர், ’ஐயோ ஜீவா... குடிசையிலா இருக்கிறீர்கள். உம்...

25 April 2011

கேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி!

Posted by Gunalan Lavanyan 10:09 AM, under | 3 comments

தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில் சிரமம் இருந்துவருவதாகக் தமிழகம் முழுவதிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டு இருந்தன. ஆனால், அரசே ஊக்கப்படுத்தும் தமிழ் வழிக் கல்விக்கு புத்தகம் எப்படி கிடைக்காமல் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், மேற்கண்ட புகாரை நிரூபிக்கும் வண்ணமாக தினமலர் புதுமலர் இணைப்பில் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. ’அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...’ திமுகவின் பராக்கிரமங்களைப் பட்டியலிடும் விளம்பரட்தின்...

24 April 2011

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு

Posted by Gunalan Lavanyan 11:28 PM, under | No comments

புட்டப்பர்த்தி சாய்பாபா ஞாயிறு அன்று (ஏப்ரல் 24) காலை 7.30 மணிக்கு மரணமடைந்தார். ஞாயிறு மாலை 6 மணி முதல் குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. புதன் அன்று (ஏப்ரல் 27) இறுதிச் சடங்கு நடைபெறும் என்று ஆஸ்ரம வட்டாரம் தெரிவித்து இருக்கிறது. பாபாவின் இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள். பாபாவின்...

பாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்!

Posted by Gunalan Lavanyan 3:48 PM, under | 2 comments

உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று மரணம் அடைந்தார். இதயக் கோளாறு, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்த பாபாவுக்கு வயது 85. பாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். அதனால், அவருடைய மரணச் செய்தியைக் கேட்ட பலர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறர்கள். ஆனால், பாபாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக ஆந்திரா வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன....

19 April 2011

180 டிகிரி

Posted by Gunalan Lavanyan 8:28 PM, under | No comments

180 டிகிரி படத்திலிருந்து சில காட்சிகள்... ...

Pages 271234 »