17 January 2010
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 93வது பிறந்தநாள்
Posted by Gunalan Lavanyan
12:17 AM, under பாப்கார்ன் | 2 comments
Copyright 2010 செய் அல்லது செய் | Powered by Blogger
Designed by CamelGraph |
Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms
2 comments:
ஒரு பாப்பானுக்கு அஞ்சலி செய்ய எப்படிங்காணும் மனசு வருது......
கலைஞர் வாழ்க!
கலைஞர் வாழ்க என்று சொல்லும் நீங்கள் கலைஞர் சாதி பார்ப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா..?
கலைஞர் சாதி பார்க்கிறாரோ இல்லையோ நான் சாதி பார்க்காமல் இருக்கவே விரும்புகிறேன்...
எம்.ஜி.ஆர். இறந்த பின்னும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறாரே அதுதான் அவரது வெற்றி! அவர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! அவர் சாதிக்கு கிடைத்த வெற்றியல்ல! இன்னொரு விஷயம் எம்.ஜி.ஆர். பிராமணர்களைவிட சிறுபான்மையினர், தலித், பிற்படுத்தப்பட்ட மக்களிடம்தான் அதிகம் அன்பு செலுத்தினார் என்று நினைக்கிறேன்.
உண்மையா... இல்லை...
எம்.ஜி.ஆர். சாதி கட்சியில் வளர்ந்தவரில்லை...
பெரியார், அண்ணா வழியில் வந்தவர்...
உங்கள் கருத்துக்கு கலைஞரே உடன்படமாட்டார்...
எப்படி இப்படி மிகப்பெரிய அறிவிலியாக இருக்கிறீர் பெயரில்லாதவரே....
Post a Comment